Wednesday, 13 January 2010

எனக்கு பிடித்த இரு கவிதைகள்


எனக்கு பிடித்த இரு கவிதைகள்

01 கி.மு., கி.பி.
கிடைக்கு முன்
உனக்காக ஏங்கினேன்
கிடைத்த பின்
எனக்காக ஏங்குகிறேன்.

02
குரு பெயர்சியின்
யோகத்தால்
திருமணம் செய்துகொண்டேன்
சனி பெயர்சி
ஆரம்பம்.

No comments:

Post a Comment